வம்பு தான் இங்கு மணி அடித்துச் சொல்லப்படுகிறது. ஆனால், வீண் வம்பல்ல...!!
Thursday, March 22, 2007
ஏரி ஆக்கிரமிப்புக்கு தானும் காரணம்!
நேற்று நடந்த ஒரு அரசின் முக்கியத் துறையின் அமைச்சக கூட்டத்தில் அமைச்சர் " சில சமயங்களில் ஏரிகளில் வீடு மற்றும் சில கட்டடங்கள் கட்ட நான் அனுமதிக்க நேர்ந்தது" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
No comments:
Post a Comment